எழுதவேண்டுமெனும் போதெல்லாம்
என் முன்னே புன்னைக்கிறது
உன் முகம்..!!
கரங்களுக்கிடையில்
காற்றாய் தீண்டும் உன்
பரிசம்..!!
உன் கை நான் கோர்க்கையில்...
நானம் குறையவில்லை
நானுனை தீண்டுகையில்..!!!
விலகி நாணொன்றாய்
நீளும் போதெல்லாம்
நெருங்கிவந்து
அள்ளியெடுத்து
அனைத்துக்கொள்ளும் தாயென நீ
எனைவிட அதிகமாய்
எனை நேசிப்பவள் நீ
மறந்துனை நான் கடப்பதாயினும்
மரணித்தாகவே வேண்டும்
என்கிறது இதயம்..!!
-பிசாசு-
No comments:
Post a Comment