Sunday, October 21, 2018

சகியே..!!!

அம்பொன்று 
தேவையில்லையடி
இதயத்தை தாக்கி -என்
நிலை தடுமாறிட..!!!

வம்பென்று நான் செய்யும் 

குறும்புகளையெல்லாம்
நீ உன் அன்பினிலே 

தண்டித்தால்
போதுமடி..!!!

கோபம் கொள் பரவாயில்லை
மௌனமாய் நீ 

என்னை கடக்காதே
தடம் மாறிபோய்விடுகின்றேன் 

நான்..!!!

-பிசாசு-


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...