Saturday, February 9, 2019

உனக்கும் எனக்கும் 
தாய்மொழி ஒன்றுதானே 
தொணிகள் வேறானபோதும்…!!! 

உனக்கும் எனக்கும் 
ஏக்கங்கள் ஒன்றுதானே 
காரணங்கள் வேறானபோதும்….!!!! 

உனக்கும் எனக்கும் 
நாடு ஒன்றுதானே 
ஊர்கள் வேறானபோதும்..!!!! 

சகியே… 

நீயும் நானும் 
வேறு வேறுதான் 
இருந்தும் 
வேர் ஒன்றுதான் 
அது காதல் தானே..!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...