Wednesday, January 23, 2019

தொல்லையாகி
போவதனாலா-எனை நீ
நகர்ந்திருக்தான் சொல்கிறாய்

விலகி இருக்கவா..???
விலகாதிருக்கவா..???
தொலைந்து போகவா..???
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...