Sunday, February 10, 2019

எது எமை கடந்து போயினும்
எது எமை மறந்து போயினும்
எதில் நம் உரிமை இழந்து போயினும்
எதில் நம் உணர்வு இறந்து போயினும்


அவமானங்கள் அணிவகுத்து
தகுதிகள் எதுவென்று விரல் நீட்டி
கேள்விகள் கேட்பினும்..!!!

ஒன்றை மட்டும் நீ மறந்துவிடாதே
உனக்கு நீயே உரிமை
உனக்கு நீயே உணர்வு
உனக்கு நீயே உறவு
உன் புன்னகையே
அதற்கு பதில்..!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...