ஆதி நீ-அள்ளி
அணைத்துகொள்வேன்
நெஞ்சோடு...!!!
முதல் முத்தமதை
நெற்றியிலே எப்பொழுதும்
நான் பதிப்பேன் – சம்மதம்
கேளாது..!!!
சங்கடங்கள்
கொள்ளாதே சகியே
முத்ததின்
சந்தங்களை ரசிப்போம்...!!!
கண்களினால் பேசிக்கொள்வேன்
மூடித்திறக்கும் இமைகளை
ரசிக்கும் பார்வையில்
நானே இதழ்கொண்டு
மூடிக்கொள்வேன்...!!!
கரங்களிரண்டை
காதோடு பதித்து- உன்
முகம் சிந்தும் வெட்கத்தின்
புன்னைகையை
ரசிப்பேன் என் சகியே...!!!
கண்ணங்கள் கிள்ளி
முத்தங்கள் வைத்து
கவிதைகள் சொல்லி
நானமதில் நீயுறைய
சம்மதம் கேட்டு
உதடுகளை சுவைப்பேன்..!!!
காதோடு காதல் சொல்லி
கழுத்தோடு சுவாசித்து
ரோமங்கள் விலக்கி
விரல்களினால் ஓவியம்
தீட்டுவேன் உன் மார்பினில்..!!!
கொடியாய் நீ வளைய
இடையோடு நான் அணைத்து
மார்போடு சாய்த்து
மறுகணம் உச்சு முகர்ந்து
முத்தங்கள் நான் கொடுப்பேன்...!!!
மகிழ்ந்து நீ
மனதினை விரித்து
வெட்க்கத்தில் சம்மதமாய்
உன் முத்தத்தை
என் நெற்றியில் பதித்திட
புன்னகை நான் சிந்துவேன்..!!!
இதழினில் இனித்திட
முத்தங்கள் கொடுத்துவிடு நீ
உன் இதழ்கொண்டு
என்னிதழ் தோய்த்துவிட
இடையோடு இறுக்கி உனை நான்
அணைப்பேன்..!!!
ஆடைகள் மூடாத பாகமெல்லாம்
விரல்களினால் கடந்து
இதழ்களினால் ஈரமாக்கி
ஆடைகள் விலக்கி
அங்கங்கள் ரசிப்பேன்
என் சகியே...!!!
உன் பாதங்களை ஏந்தி
கொலுசினை தாண்டி
நான் பதிக்கும் முத்தங்களால்
தேகம் முழுவதும் சிலிர்த்திட...!!!
விரல்களோடு விரல்கள்
பிண்ணிக்கொள்ள
உன் காந்தமேனியில்
என் தேகமுரசி...!!!
பெண்மை வரை இதழ்கொண்டு
நா திறந்து தேனமுதை
நான் சுவைக்க-தலை கோதி
விரல் மீட்டி நீ எனை இழுத்து
உன் இதழ் பதிக்க...!!!
சம்மதம் நான் கேட்டு...!!!
தேவதையே உன் தேகமதில்
என் தேகம் கலப்பேன்...!!!
என்னாசைகள் மட்டுமல்ல
உன்னாசைகளுக்கும் இடம்
கொடுப்பேன்- தடம் பதித்துவிடு
தடைகள் எதிலுமில்லை...!!!
இதயமும் இடம்மாற
தேகமும் இடம்மாற
ஒரு போக இரவுக்குள்
மேக மெத்தையிட்டு
யாகம் வளர்ப்போம் வா சகியே..!!!
யாகத்தின் முடிவில்
தியாகம் ஏதும் இல்லை
மார்பினில் சாய்ந்து
விரல்கள் கோர்த்து
காதல் மொழி பேசலாம்
மீண்டும்......
அலாதி அன்பின்
ஆதி நீ-அள்ளி
அணைத்துகொள்வேன்
நெஞ்சோடு...!!!
-பிசாசு-
No comments:
Post a Comment