Wednesday, May 9, 2018



நான் தனியே தான் கிடந்தேன்
துணையாய் நீ உடன் வர
தனிமையை துறந்தேன்..!!!

நிலவே நீ
பகலிலும் வரவே
நாளும் இதமானதே..!!!


கனவேதும் இல்லை சகியே
நினைவாகி 
நிஜமாகி
நிலையாகி 
நீயென்னோடு 
துணையாகியிருப்பதனால்...!!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...