Monday, June 11, 2018

உனக்கான பாதையை நீயே முடிவெடு…..

உனக்கான பாதையை 
நீயே முடிவெடு
தண்ணீரிக்கு தெரியும் 
தனக்கான பாதை எது என்று
தேங்கி நீ நின்று ஆவியாகி போகாதே…. 


ஓடு.. விழு.. 
கைகொடுக்க யாரும் தேவையில்லை

நீயாக எழு… நிற்காதே.. 
மனம் தளராதே
வானமா எல்லை இல்லை
முடியும் வரை ஓடு..
முடிவில் 
தோல்வியோ வெற்றியோ 
காத்திருக்கும்

மீண்டும்……..
உனக்கான பாதையை 
நீயே முடிவெடு…..
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...