எது எமை கடந்து போயினும்
எது எமை மறந்து போயினும்
எதில் நம் உரிமை இழந்து போயினும்
எதில் நம் உணர்வு இறந்து போயினும்
அவமானங்கள் அணிவகுத்து
தகுதிகள் எதுவென்று விரல் நீட்டி
கேள்விகள் கேட்பினும்..!!!
ஒன்றை மட்டும் நீ மறந்துவிடாதே
உனக்கு நீயே உரிமை
உனக்கு நீயே உணர்வு
உனக்கு நீயே உறவு
உன் புன்னகையே அதற்கு பதில்..!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Sunday, February 10, 2019
Subscribe to:
Posts (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...