கரை தொடும் அலையாய்
தரை தொடும் சருகாய்
உனை நான் தீண்டுகையில்
நானமதில் நீ உறைவாய்
பின் என் மார்தனில்
துயில் கொள்வாய்..!!!
-பிசாசு-😈😈😈
............................................................................................................
எனை நான் மறந்து உனைதான்
நினைக்கையில்
இதயம் இரண்டாகி துடிப்பதாய்
உணர்கின்றேன்
-பிசாசு-
😈😈😈
................................................................................................................
மௌனங்களையும்
கவிதையாக்கிட பழகினேன்
உன்னால்தான்
-பிசாசு-
😈😈😈
No comments:
Post a Comment