Tuesday, October 24, 2017

கரை தொடும் அலையாய்
தரை தொடும் சருகாய்
உனை நான் தீண்டுகையில்
நானமதில் நீ உறைவாய்
பின் என் மார்தனில் 
துயில் கொள்வாய்..!!!


-பிசாசு-😈😈😈
............................................................................................................
எனை நான் மறந்து உனைதான் 
நினைக்கையில்
இதயம் இரண்டாகி துடிப்பதாய்
உணர்கின்றேன்

-பிசாசு-
😈😈😈
................................................................................................................
மௌனங்களையும்
கவிதையாக்கிட பழகினேன்
உன்னால்தான்
-பிசாசு-
😈😈😈

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...