அழகின் அகராதி நீ
உன்னழகை
ஆரதிப்பவன் நான்
வலைந்து நெளிந்த
கூந்தலில் வார்த்தைகள்
தொலைத்தேன்
நீண்டு விரிந்த புருவமதில்
அதிசயம்
வலைந்து நெளிந்த
கூந்தலில் வார்த்தைகள்
தொலைத்தேன்
நீண்டு விரிந்த புருவமதில்
அதிசயம்
கொண்டேன்..!!!
மூடித்திறந்த இமைகளில்
இராபகல் உணர்ந்தேன்
உன் விழியம்பு தாக்கி
என்னிதய துடிப்பை
மூடித்திறந்த இமைகளில்
இராபகல் உணர்ந்தேன்
உன் விழியம்பு தாக்கி
என்னிதய துடிப்பை
வரைந்தேன்
உன்னழகை
உன்னழகை
பேரழகாக்கும்
அதிசயங்களிரண்டை
எழுதிட ஏனோ பயந்தேன்..!!!
பிரபஞ்சத்தின் அழகியே..!!!
உன் அருகில் வாழ்வதே
வரமென தவம் ஒன்று
நான் கொண்டேன்..!!!
-பிசாசு-
அதிசயங்களிரண்டை
எழுதிட ஏனோ பயந்தேன்..!!!
பிரபஞ்சத்தின் அழகியே..!!!
உன் அருகில் வாழ்வதே
வரமென தவம் ஒன்று
நான் கொண்டேன்..!!!
-பிசாசு-