Monday, November 13, 2017

அன்பே



மடி மீதிரு
விரல் கோர்த்திடு
முடி கோதிடு
முகம் துடைத்திடு
இதழ் தந்திடு
மனம் பேசிடு
கேள்வி கேளாது இதயம்
இடம் மாற்றிடு..!!!


-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...