Monday, November 20, 2017

நீ மட்டும் தான்

உன்னை பிரிந்து வாழ 
மனமில்லை
மறந்து போகவும் 
தைரியமும் இல்லை
பின் எப்படி உன்னை விட்டு 
நான் போவேன்..???
முயற்சிக்கவே 
முடியாதுபோகத்தான் -உன் 
மூச்சோடு நான் கலந்து 
இப்படியானேன்..!!!


என் சகியே..???

ஒரு நொடி பிரிந்தாலும் 
மறு நொடி இறந்துபோகும்
என்னியத்தை 
எதைக்கொண்டு 
எப்படி நான் மூடி வைப்பேன்..???

ஆசைகளை அடக்கி 
ஆளத்தெரியவில்லை
உன்னை போல்
அன்பை கூட பூட்டிவைக்க 
தெரியவில்லை..!!!

தெரிந்ததெல்லாம்
ஒன்றேதான் 
அதுவும் நீ மட்டும் தான் சகியே...!!!

-பிசாசு-😈😈😈

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...