நீ இல்லை என்ற பின்
நிஜம் என்னடி
நிழல் என்னடி
நினைவிலும் தீயடி..!!
நான் இல்லை என்ற பின்
நலம் இல்லையடி
நாம் இல்லையடி
நாவிலும் மௌனமடி..!!
காதல் இல்லை என்ற பின்
கனவென்னடி
கதையென்னடி
கவிதைகளிலும் வலிதானடி..!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Sunday, February 10, 2019
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
தன்னுயிரை வெறுத்த அவளுக்கு
ReplyDeleteஉன்னுயிரை வெறுக்க தெரியாது
தன் நினைவை வெறுத்த அவளுக்கு
உன் நினைவை வெறுக்க தெரியாது
அவளின் சுவாசம்
நீ மட்டும் தான்!!!!!!