இருக்கின்றாயே சகியே
ஓர் வார்த்தை பேசடி
என் கிளியே..!!!
மூர்ச்சையாகி
மோட்சமாகிவிடுவேன் - இல்லை
முக்தி நிலையில்
முடிந்துவிடுவேன்..!!!
பிசாசு




"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...