Sunday, July 2, 2017

அழகி

நீ அழகின் அரசனால்
சேனை படைகொண்டு
உனை வெல்ல முடிந்திருக்கும்

அன்பில் அரண் அமைத்து
ஆளும் அழகியடி நீ
எப்படி உனை வெல்வேன்
போரிலா இல்லை என் உயிரிலா??
வழியொன்றை நீயே சொல்
வாழவேண்டும்
நான் உன்னோடு..!!!


#பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...