ஜனனம் ஒன்று
நான் கொண்டேன்
உனக்கே
உயிராகிடவேண்டித்தான்
மரணம் கூட
ஏற்றுக்கொள்வேன்- உன்
மடியினில்
கண்மூடிடடத்தான்…!!!
வானளவு நீளமான
உன் காதலில்
மேகமென தவழும்
பிரிவுகளில்
சிந்தியதென்னவோ
மழைத்துளிகள் அல்ல –என்
கண்ணீர்துளிகள்தான்..!!!
பிசாசு
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment