Monday, January 29, 2018

ஒளியது நீயென்று தான் 
என் இருள் விழக்கி
ஓடிவந்தேன் உன் சந்நிதி தேடி…

வழிகாட்டி வந்துசேரும் முன்
கர்ப்பகிறக வாசலையேனடி 
மூடினாய்???

மீண்டும் நான் 
மீளமுடியாது 
வீழ்ந்தகிடக்கின்றேன்
பயம்வந்து கொள்ளும்
ஓர் காரிருள் பிடிக்குள்……!!!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...