ஒளியது நீயென்று தான்
என் இருள் விழக்கி
ஓடிவந்தேன் உன் சந்நிதி தேடி…
வழிகாட்டி வந்துசேரும் முன்
கர்ப்பகிறக வாசலையேனடி
மூடினாய்???
மீண்டும் நான்
மீளமுடியாது
வீழ்ந்தகிடக்கின்றேன்
பயம்வந்து கொள்ளும்
ஓர் காரிருள் பிடிக்குள்……!!!!!
-பிசாசு-
No comments:
Post a Comment