நீயே உலகம் என்று
உன் வழியே என் வாழ்ககையென்றுசிறுபிள்ளையாய் உனை சுற்றி வந்தேன்
உயிர் கொண்ட அன்பையும்
உடன் தந்துவந்தேன்- தகுதியில்லையென
நிராகரிக்கப்பட்ட நானும்
நிலையில்லாது போனது அன்பும்..!!!
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment