Monday, January 29, 2018

நீயே உலகம் என்று
உன் வழியே என் வாழ்ககையென்று
சிறுபிள்ளையாய் உனை சுற்றி வந்தேன்
உயிர் கொண்ட அன்பையும்
உடன் தந்துவந்தேன்- தகுதியில்லையென
நிராகரிக்கப்பட்ட 
நானும்
நிலையில்லாது போனது அன்பும்..!!!

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...