என் உடல் நடுக்கி
உயிர் அடக்கி
ஆளச்செய்யுமுன்
ஆளச்செய்யும் உன்
மௌனத்தை என்று நீ
பொசுக்கியெறிந்து
என் முன்னே பேசப்போகின்றாயடி
சகி..???
அன்றுதான்
மீளுயிர் பெறுமென்
ஆவி..!!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment