Monday, January 29, 2018

என் உடல் நடுக்கி 
உயிர் அடக்கி
ஆளச்செய்யுமுன் 
ஆளச்செய்யும் உன்
மௌனத்தை என்று நீ 
பொசுக்கியெறிந்து
என் முன்னே பேசப்போகின்றாயடி 
சகி..???

அன்றுதான் 
மீளுயிர் பெறுமென் 
ஆவி..!!!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...