நிஜமாகவே
என் கனவுகளைக் கூட
ஒடித்து விட்டு
அதிலும் கூட வலிதனை கொடுத்து
கடந்து போகின்றாய் நீ- கனவுகள்
கலைந்து தூக்கம் தொலைக்கிறேன் நான்..!!!
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment