Monday, January 29, 2018



எனதான அனைத்தும் 
உனதானபின்பும் கூட
இன்னும் ஏன் 
சந்தேகப் பார்வை..???


காதல் உண்மைதானென 
காண்பிக்க வேண்டுமென்றால்
பொய்யாகவேனும் நீ என்னை 
நேசித்தாக வேண்டும்

என் கரம் பற்றிடும் 
நேரமும் கூடவா உணராது போகின்றது
இது உண்மை காதல்தானென்று???

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...