எனதான அனைத்தும்
உனதானபின்பும் கூட
இன்னும் ஏன்
சந்தேகப் பார்வை..???
காதல் உண்மைதானென
காண்பிக்க வேண்டுமென்றால்
பொய்யாகவேனும் நீ என்னை
நேசித்தாக வேண்டும்
என் கரம் பற்றிடும்
நேரமும் கூடவா உணராது போகின்றது
இது உண்மை காதல்தானென்று???
-பிசாசு-
No comments:
Post a Comment