Monday, January 29, 2018

உன் நினைவுகளை
அள்ளி எடுத்து தின்றுவிடுகின்றேன்
தீயாய் எனை 

சுட்டெறிக்கின்றது…

நீ விட்டுசென்ற துப்பட்டாவை
எடுத்து போர்த்திக்கொள்கின்றேன்
உடல் முழுவதும் முள்ளாய் 

குத்ததுகின்றது…

உன் உருவமதை என் கண்களில்
தொட்டு அப்பிக்கொள்கின்றேன்
கண்ணீரிலே  உடல்
குளிக்கின்றது….

உன் முத்தங்களை நினைத்து

வளியில்
ஒத்திக்கொள்கின்றேன்
காற்றும் வெறுப்பை கொட்டி 

தீர்கிக்கின்றது...


நீ தந்த காதல் பரிசுகளை எடுத்து 
அணைத்துறங்குகின்றேன்
தாங்க முடியாதோர்
கதகதப்பை 
தருகின்றது...

எதுவும் வேண்டமென்று
எனை நானே தீயிலிடுகின்றேன்
தீயிலும் நீ வந்து எனை 

தீண்டாதிருக்க
மோட்சம் தர 
மறுக்கின்றது..!!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...