Monday, January 29, 2018

மௌனங்களை எடுத்தெறிந்து
என் மீது வீசுகின்றாய்
வார்த்தைகள் எல்லாம் 
காயப்பட்டுபோகின்றது..

காதலித்தது தவறென்று 
பட்டிமன்றம் நடத்துகின்றாய்
என் வார்த்தைகளை களவாடி
முடிவையும் நீயே எழுதி வைக்கின்றாய்
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...