மௌனங்களை எடுத்தெறிந்து
என் மீது வீசுகின்றாய்
வார்த்தைகள் எல்லாம்
காயப்பட்டுபோகின்றது..
காதலித்தது தவறென்று
பட்டிமன்றம் நடத்துகின்றாய்
என் வார்த்தைகளை களவாடி
முடிவையும் நீயே எழுதி வைக்கின்றாய்
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment