"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Monday, May 27, 2019
Thursday, May 2, 2019
நினைவால் தீ அணைப்பேன்..!!!
நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் உன் நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை எனக்கு..!!!
நீ யாரென்று தெரியாமல் தொடங்கிய
என் காதல் கதையில
நீதான் கருவானாய்.- என் உயிரின்
கதாபாத்திரமானாய்..!!!
என் வாழ்க்கை புத்தகத்திற்கு
முகவுரை எழுதுவதற்காக - நான்
என் இதய பக்கங்களை திறந்து
வைத்தேனடி சகி
நீ எழுதி வைத்தாய் ஓர் அழகான
கவிதை புத்தகத்தை..!!!

பக்கமாய் நீ இருக்கும் போது
உன் கக்கத்தில் நான் இருப்பேன்
கொஞ்சம் தூரமாய் நீயிருக்கையில்
உனை காற்றாய் நான் தொடுவேன்...!!!
பார்க்கின்றபோது காதலால் நான் இழைத்தேன்
பார்க்காது தவிகின்றபோது கவிதையால்
உனை ரசித்தேன்..!!!
வெட்கமாய் நீ விழி மூடுகையில்
வெப்பமாய் உனை தீண்டினேன்..!!
தெப்பமாய் நான் நனைந்து
நினைவால் தீ அணைப்பேன்..!!!
இதற்கு மேலும் என்னடி சொல்ல
எனக்காக உன்னை நீ கொடுத்துவிடு
என்னையே உனக்காய் எழுதிக்
கொடுத்த பிறகு….!!!

-பிசாசு-😈😈😈😈
Sunday, February 10, 2019
எது எமை கடந்து போயினும்
எது எமை மறந்து போயினும்
எதில் நம் உரிமை இழந்து போயினும்
எதில் நம் உணர்வு இறந்து போயினும்
அவமானங்கள் அணிவகுத்து
தகுதிகள் எதுவென்று விரல் நீட்டி
கேள்விகள் கேட்பினும்..!!!
ஒன்றை மட்டும் நீ மறந்துவிடாதே
உனக்கு நீயே உரிமை
உனக்கு நீயே உணர்வு
உனக்கு நீயே உறவு
உன் புன்னகையே அதற்கு பதில்..!!
-பிசாசு-
எது எமை மறந்து போயினும்
எதில் நம் உரிமை இழந்து போயினும்
எதில் நம் உணர்வு இறந்து போயினும்
அவமானங்கள் அணிவகுத்து
தகுதிகள் எதுவென்று விரல் நீட்டி
கேள்விகள் கேட்பினும்..!!!
ஒன்றை மட்டும் நீ மறந்துவிடாதே
உனக்கு நீயே உரிமை
உனக்கு நீயே உணர்வு
உனக்கு நீயே உறவு
உன் புன்னகையே அதற்கு பதில்..!!
-பிசாசு-
Saturday, February 9, 2019
Wednesday, January 23, 2019
காதல் எதிரிகளே..!!
நன்றிகடன் பட்டுவிட்டேன்
உங்கள் நா இறைக்கும்
வார்த்தைகளுக்கு
நினைவில் நிறுத்திக்கொள்ளுங்க
மனம் மாற்றி இடம் மாற்ற
நீங்கள் விதிக்கும் வியூகங்கள் எல்லாம்
வீணாய் போய்விடலாம் ஒருநாள்..!!!
சிறு துளியில் உருவாகி
உடல் கொண்ட மனிதரெல்லாம்
உயிர்கொண்டு வாழ தேவையொன்று
உண்டு- அது அன்பென்று வேறெது??
அன்பிலே உருவான
காதல் ஏன் இன்று
தீண்டாமையானது???
நீங்கள் எழுதிய சாசனத்தில்
காதல் வசனத்தில்
காதலின் தகுதி என்ன பணமா??
ஜாதிக்கு முதலிடமா??
வசதிக்கு கட்டாய ஒதுக்கீடா??
கௌரவத்திற்கு என்றொரு சிம்மாசனமா??
இவைதான் உங்கள் பார்வையில் காதலென்றால்
அன்புக்கு மட்டும் அங்கு அறைகுறையா???
காதலை மனம்விட்டு பிரிப்பதும்
ஓர் உடலை கூட்டமாய் நின்று
அம்மணமாக்கி பார்பதுமொன்றே
உங்களுக்கு அது ஓருவித சுகமாகலாம்
காதலித்த இதயத்திற்கு அது ரணம் தான்…!!!
பிரித்துவைத்து சிரிக்கின்றீர்கள்
வெறுத்து போகவே நினைக்கின்றீர்கள்
மறந்து வாழ சொல்கின்றீர்கள்
மனம் மாற்றிட துடிக்கின்றீர்கள்
மறு மணம் எற்க கட்டாயடுத்துகின்றீர்கள்..!!!
என் வம்புக்குறிய
காதலின் எதிரிகளே...!!!
உங்களுக்கு என் நன்றிகள்
எங்கள் காதலின் அழவை
உணர்த்திவிட்டமைக்கு
புனிதமதை புரியசெய்தமைக்கு
இதயம் இரண்டை இன்னும் அதிகமாய்
காதலிக்க தூண்டியமைக்கு..!!!
ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்
எவை என்ன செய்தாலும்
எனைவிட்டு அவளும் என்னவளும்
அவளின்றி நானும் அவளானவனும்
உறுதியாய் ஓர் வழிகொண்டோம்
சேர்ந்திருப்போம் தனியாய்
காதல் சுமந்திருப்போம் உயிராய்..!!
-பிசாசு-
வார்த்தைகளுக்கு
நினைவில் நிறுத்திக்கொள்ளுங்க
மனம் மாற்றி இடம் மாற்ற
நீங்கள் விதிக்கும் வியூகங்கள் எல்லாம்
வீணாய் போய்விடலாம் ஒருநாள்..!!!
சிறு துளியில் உருவாகி
உடல் கொண்ட மனிதரெல்லாம்
உயிர்கொண்டு வாழ தேவையொன்று
உண்டு- அது அன்பென்று வேறெது??
அன்பிலே உருவான
காதல் ஏன் இன்று
தீண்டாமையானது???
நீங்கள் எழுதிய சாசனத்தில்
காதல் வசனத்தில்
காதலின் தகுதி என்ன பணமா??
ஜாதிக்கு முதலிடமா??
வசதிக்கு கட்டாய ஒதுக்கீடா??
கௌரவத்திற்கு என்றொரு சிம்மாசனமா??
இவைதான் உங்கள் பார்வையில் காதலென்றால்
அன்புக்கு மட்டும் அங்கு அறைகுறையா???
காதலை மனம்விட்டு பிரிப்பதும்
ஓர் உடலை கூட்டமாய் நின்று
அம்மணமாக்கி பார்பதுமொன்றே
உங்களுக்கு அது ஓருவித சுகமாகலாம்
காதலித்த இதயத்திற்கு அது ரணம் தான்…!!!
பிரித்துவைத்து சிரிக்கின்றீர்கள்
வெறுத்து போகவே நினைக்கின்றீர்கள்
மறந்து வாழ சொல்கின்றீர்கள்
மனம் மாற்றிட துடிக்கின்றீர்கள்
மறு மணம் எற்க கட்டாயடுத்துகின்றீர்கள்..!!!
என் வம்புக்குறிய
காதலின் எதிரிகளே...!!!
உங்களுக்கு என் நன்றிகள்
எங்கள் காதலின் அழவை
உணர்த்திவிட்டமைக்கு
புனிதமதை புரியசெய்தமைக்கு
இதயம் இரண்டை இன்னும் அதிகமாய்
காதலிக்க தூண்டியமைக்கு..!!!
ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்
எவை என்ன செய்தாலும்
எனைவிட்டு அவளும் என்னவளும்
அவளின்றி நானும் அவளானவனும்
உறுதியாய் ஓர் வழிகொண்டோம்
சேர்ந்திருப்போம் தனியாய்
காதல் சுமந்திருப்போம் உயிராய்..!!
-பிசாசு-
நான் என்றும் நீ தான்
என் இரவோடு நான் காணும்
கனவுகளும் நீ தான்
என் இரு கண்ணில் தோன்றும்
ஒரு காட்சியும் நீ தான்
என் வார்த்தைகளில் பிறக்கின்ற
மறுகணமே பக்கதில் வந்து
நான் என்றும் நீ தான்
கனவுகளும் நீ தான்
என் இரு கண்ணில் தோன்றும்
ஒரு காட்சியும் நீ தான்
என் வார்த்தைகளில் பிறக்கின்ற
வலிமையும் நீ தான்
என் மௌனத்தில் உருவான
என் மௌனத்தில் உருவான
அமைதியும் நீ தான்
என் மொழிகளில் வாழ்கின்ற
என் மொழிகளில் வாழ்கின்ற
தொன்மையும் நீ தான்
என் வழியில் பூக்கின்ற
என் வழியில் பூக்கின்ற
பூக்களும் நீ தான்
என் வாழ்வில் வந்த
என் வாழ்வில் வந்த
வசந்தமும் நீ தான்
விரல் பிடித்து நடந்த
விரல் பிடித்து நடந்த
குழந்தையும் நீ தான்
அடம்பிடித்து இடம்பிடித்த
அடம்பிடித்து இடம்பிடித்த
இம்சையும் நீ தான்
என் நெஞ்சில் ஒரு கணம் அக்கினியாய்
சுட்டவளும் நீ தான்
என் நெஞ்சில் ஒரு கணம் அக்கினியாய்
சுட்டவளும் நீ தான்
மறுகணமே பக்கதில் வந்து
முத்தமிட்டவளும் நீ தான்
காதல் காட்டியவளும் நீதான்
என்னில் காயங்கள்
காதல் காட்டியவளும் நீதான்
என்னில் காயங்கள்
கூட்டியவளும் நீ தான்
நான் என்றும் நீ தான்
நீயென்றும் நான்தான்
இறுதிவரை என்றும் நாம் “காததலில்” தான்..!!!
இறுதிவரை என்றும் நாம் “காததலில்” தான்..!!!
Subscribe to:
Posts (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...