உயிர்வாழ்ந்திடும் போது
"இதயம்"
கடிகாரமாய் காட்சியளித்தது
"இதயம்"
கடிகாரமாய் காட்சியளித்தது
வாழ்க்கை பயணத்தில்
வந்தவர்கள் தங்கிபோனபோது
"இதயம்"
அறையாக காட்சியளித்தது
"இதயம்"
அறையாக காட்சியளித்தது
உறவெல்லாம்
கானல்நீரென
உணர்ந்தபோது
"இதயம்"
அனாதையாக காட்சியளித்தது
தனிமைத்தீயில்
எரிந்தபோது
"இதயம்"
உயிர்களற்ற
பாலைவனமாய் காட்சியளித்தது
நமக்காக மட்டும்
இன்னொரு இதயம் துடிப்பதை கண்டு
"இதயம்"
சோலைவணமாய் காட்சியளிக்கின்றது..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment