நெடுந்தூர பயணமதில் நீ
துணையாக வேண்டும்
இளைபாறிட
முடியாததொரு
வானமாய் அது என்றும்
நீள வேண்டும்
ஒரு வேளை
அது முடிகின்ற வேளை வந்தால்
உன் மடியிலே- நான்
இறக்க வேண்டும்...!!!
#பிசாசு
😈
😈
😈
😈

வேண்டுகையில் உன் மடி
எனை தாங்க வேண்டும்
முடியாததொரு
வானமாய் அது என்றும்
நீள வேண்டும்
ஒரு வேளை
அது முடிகின்ற வேளை வந்தால்
உன் மடியிலே- நான்
இறக்க வேண்டும்...!!!
#பிசாசு




No comments:
Post a Comment