Friday, April 20, 2018


நெடுந்தூர பயணமதில் நீ 
துணையாக வேண்டும்
இளைபாறிட 
வேண்டுகையில் உன் மடி 
எனை தாங்க வேண்டும்

முடியாததொரு
வானமாய் அது என்றும்
நீள வேண்டும்
ஒரு வேளை
அது முடிகின்ற வேளை வந்தால்
உன் மடியிலே- நான்
இறக்க வேண்டும்...!!!

#பிசாசு😈😈😈😈

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...