Wednesday, April 18, 2018

கழுத்தில் தாலி கட்டி #புதுதம்பதிகளாக
இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னால்
எப்ப #பார்த்தாலும்இது தானா என்றால்
இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
அடுப்பு வீட்டில் யாரும் #கவனிக்காத போது அவள் கழுத்துக்கு கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னால்
என்ன இது #குழந்தைகள வச்சிக்கிட்டு
என்றால்
சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கு விழுந்து
பழைய #நினைவுகலுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன் அப்போது அவள்
சொன்னால்
வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா
என்றால் அவள்
கடைசியாக அவளை என் வீட்டுல்
ஊரார் குளிப்பாட்டி #திருமணபட்டுஉடுத்தி
படுக்கையில் கிடந்தவளை #முத்தமிட்டேன்
அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தால்
கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல்

இறுதிவரை #நேசியுங்கள்
அவள் வழி துணையாக வந்தவள் அல்ல
அவள் வாழ்க்கை துணையாக வந்தவர்

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...