இதழைவிட
இருமடங்கு
இதயம் பேசுகிறது நீ
என்னருகில்
இருந்திடும் வேளையில்...!!!
இதயத்தை விட
விழிகள் அதிகமாய்
கொஞ்சிகின்றது நீ
மடிசாய்ந்துறங்யைில்...!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment