Monday, April 23, 2018



இதழைவிட 
இருமடங்கு
இதயம் பேசுகிறது நீ 
என்னருகில் 
இருந்திடும் வேளையில்...!!!


இதயத்தை விட 
விழிகள் அதிகமாய் 
கொஞ்சிகின்றது நீ 
மடிசாய்ந்துறங்யைில்...!!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...