வெளிச்சம் கூட்ட நேர்ந்தால்
இரவுகளும்

உன் விரல்களால்
வண்ணம் தீட்டுவதாக இருந்தால்
நிலாக் கூட வண்ணமாய்
மாறியிருக்க கூடும்..!!!
உன் கண்ணகளால்
உலகை காண கிடைத்தால்
கிரகங்கள் அணைத்தும்
உன் கண்ணகளால்
உலகை காண கிடைத்தால்
கிரகங்கள் அணைத்தும்
சுவாசிக்க கூடும்...!!!
உன் உயிரால்
எனை நீ தாலாட்ட முடிந்தால்
மீண்டும் நான் குழந்தையாய்
உன் உயிரால்
எனை நீ தாலாட்ட முடிந்தால்
மீண்டும் நான் குழந்தையாய்
பிறக்கவும் கூடும்...!!!
No comments:
Post a Comment