விழும் போது தாங்குதலாய்
இருக்கும் உறவுகளுக்காய்
எப்பொழுதும் ஏங்குதலாய்
என்னிதயம் துடிக்கின்றது
கிடைக்காத அந்த
உறவுகளுக்காய்..!!!
பூவில் வாழும் வாசமாய்
காற்றில் கலந்த சுவாசமாய்
முப்பொழுதும் நேசமாய் பாசம்
காட்டும் உணர்வுகளுக்காய்
காத்திருந்தே
கடந்துபோகின்றது- என் நிமிடங்கள்
நிலையற்ற அந்த
உரிமைகளுக்காய்..!!!
பேசும் வார்த்தையில்
முப்பொழுதும் நேசமாய் பாசம்
காட்டும் உணர்வுகளுக்காய்
காத்திருந்தே
கடந்துபோகின்றது- என் நிமிடங்கள்
நிலையற்ற அந்த
உரிமைகளுக்காய்..!!!
பேசும் வார்த்தையில்
அன்பில்லாத உறவுகளும்
வாழும் வாழ்க்கையில்
தொடராத உறவுகளும்..!!!
கூடி நின்று ஒப்பாரி வைத்து
ஓடி வந்து தூக்கிப்போக
நாலு உறவுகள் போதும்
கோடி உறவுகள் ஏன் வேண்டும்..???
வேசம் கொண்ட இந்த பூமியில்..!!!!
வாழும் வாழ்க்கையில்
தொடராத உறவுகளும்..!!!
கூடி நின்று ஒப்பாரி வைத்து
ஓடி வந்து தூக்கிப்போக
நாலு உறவுகள் போதும்
கோடி உறவுகள் ஏன் வேண்டும்..???
வேசம் கொண்ட இந்த பூமியில்..!!!!
-பிசாசு-
No comments:
Post a Comment