உன்னிலா நான் உன் உள்ளம் எல்லாம் நான்
கண்ணிலே நீ என் கண்ணீரிலும் நீ
வெண்ணிலா நீ என் வானத்து
என் உணர்விலும் நீ
உன் உலகம் நான் என் அழகும் நீ
பிரமன் செய்த பெண்ணழகும் நீ..!!!
கற்பனையில் நான் கவிதையில் நீ
கனவினில் நான் காத(லி)ல் நீ
தீயானது குளிர்கின்றது
பனியானது சுடுகின்றது
உயினரானது உறவே
உன் உலகம் நான் என் அழகும் நீ
பிரமன் செய்த பெண்ணழகும் நீ..!!!
கற்பனையில் நான் கவிதையில் நீ
கனவினில் நான் காத(லி)ல் நீ
தீயானது குளிர்கின்றது
பனியானது சுடுகின்றது
உயினரானது உறவே
உன்னோடு வருகின்றது
என்னுடலானது நிலழாக
என்னுடலானது நிலழாக
இங்கு கிடக்கின்றது
நீ வந்து உரு தருவாய் என்று..!!!
நான் என்றும் நீ நீ என்றும் நான்
நாம் என்பது இன்றுள்ளது
நம்மை சேர்த்துவைக்கும்
காதல் என்றும் உயிரானது..!!!
நீ வந்து உரு தருவாய் என்று..!!!
நான் என்றும் நீ நீ என்றும் நான்
நாம் என்பது இன்றுள்ளது
நம்மை சேர்த்துவைக்கும்
காதல் என்றும் உயிரானது..!!!
-பிசாசு
என்னிலே நீ என் எண்ணம் எல்லாம் நீ
ReplyDeleteஉன்னிலா நான் உன் உள்ளம் எல்லாம் நான்
கண்ணிலே நீ என் கண்ணீரிலும் நீ
வெண்ணிலா நீ என் வானத்து
கன்(னி)நிலா நீ
உன்னிலும் நான்
என் உணர்விலும் நீ
உன் உலகம் நான் என் அழகும் நீ
பிரமன் செய்த பெண்ணழகும் நீ..!!!
கற்பனையில் நான் கவிதையில் நீ
கனவினில் நான் காத(லி)ல் நீ
தீயானது குளிர்கின்றது
பனியானது சுடுகின்றது
உயினரானது உறவே
உன்னோடு வருகின்றது
என்னுடலானது நிலழாக
இங்கு கிடக்கின்றது
நீ வந்து உரு தருவாய் என்று..!!!
நான் என்றும் நீ நீ என்றும் நான்
நாம் என்பது இன்றுள்ளது
நம்மை சேர்த்துவைக்கும்
காதல் என்றும் உயிரானது..!!!
செம கவிதை bro
ReplyDelete