Friday, October 14, 2016

நம் காதல்

என்னிலே நீ என் எண்ணம் எல்லாம் நீ
உன்னிலா நான் உன் உள்ளம் எல்லாம் நான்
கண்ணிலே நீ என் கண்ணீரிலும் நீ
வெண்ணிலா நீ என் வானத்து 

கன்(னி)நிலா நீ


உன்னிலும் நான் 
என் உணர்விலும் நீ
உன் உலகம் நான் என் அழகும் நீ
பிரமன் செய்த பெண்ணழகும் நீ..!!!


கற்பனையில் நான் கவிதையில் நீ
கனவினில் நான் காத(லி)ல் நீ


தீயானது குளிர்கின்றது
பனியானது சுடுகின்றது
உயினரானது உறவே 
உன்னோடு வருகின்றது
என்னுடலானது நிலழாக 
இங்கு கிடக்கின்றது
நீ வந்து உரு தருவாய் என்று..!!!



நான் என்றும் நீ நீ என்றும் நான்
நாம் என்பது இன்றுள்ளது
நம்மை சேர்த்துவைக்கும்
காதல் என்றும் உயிரானது..!!!
-பிசாசு



2 comments:

  1. என்னிலே நீ என் எண்ணம் எல்லாம் நீ
    உன்னிலா நான் உன் உள்ளம் எல்லாம் நான்
    கண்ணிலே நீ என் கண்ணீரிலும் நீ
    வெண்ணிலா நீ என் வானத்து 

    கன்(னி)நிலா நீ 


    உன்னிலும் நான் 

    என் உணர்விலும் நீ
    உன் உலகம் நான் என் அழகும் நீ 
    பிரமன் செய்த பெண்ணழகும் நீ..!!!


    கற்பனையில் நான் கவிதையில் நீ
    கனவினில் நான் காத(லி)ல் நீ


    தீயானது குளிர்கின்றது
    பனியானது சுடுகின்றது 
    உயினரானது உறவே 

    உன்னோடு வருகின்றது
    என்னுடலானது நிலழாக 

    இங்கு கிடக்கின்றது
    நீ வந்து உரு தருவாய் என்று..!!!



    நான் என்றும் நீ நீ என்றும் நான்
    நாம் என்பது இன்றுள்ளது 
    நம்மை சேர்த்துவைக்கும்
    காதல் என்றும் உயிரானது..!!!

    ReplyDelete

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...