காத்திருந்து உன் காலடி தளத்தில்தான்
சிதருண்டு போகின்றது மனமது..!!
காற்றிலே கலந்த உன்வாசம்
சுவாசம் வரை சென்று சட்றென்று
திரும்பிட திக்ககுமுக்காடி
மூச்சிறைத்துப்போகின்றது
என் காதல்..!!!
வந்தவரெல்லாம் வந்த வழி திரும்பிவிட
அந்த வழி பார்த்தே என் விழிகள்
கண்ணீரில் கவியெழுத- புது வரி கொண்டு
சகியே நீயெழுதிய புதுக்காவியம் இன்று
செல்லரித்து கிடப்பதேனோ..???
தியாகங்களை நீ கொண்டாய் எனக்காய்
மோகங்களையும் களைத்து
நீள் வானம் நான் கொண்டேன் உனக்கயா
தேகம் இரண்டும் சேரும் வேளை
காற்றிலே கலந்த உன்வாசம்
சுவாசம் வரை சென்று சட்றென்று
திரும்பிட திக்ககுமுக்காடி
மூச்சிறைத்துப்போகின்றது
என் காதல்..!!!
வந்தவரெல்லாம் வந்த வழி திரும்பிவிட
அந்த வழி பார்த்தே என் விழிகள்
கண்ணீரில் கவியெழுத- புது வரி கொண்டு
சகியே நீயெழுதிய புதுக்காவியம் இன்று
செல்லரித்து கிடப்பதேனோ..???
தியாகங்களை நீ கொண்டாய் எனக்காய்
மோகங்களையும் களைத்து
நீள் வானம் நான் கொண்டேன் உனக்கயா
தேகம் இரண்டும் சேரும் வேளை
தூரம் போனதேனோ???
அன்பே
காதல் இன்று மாயமாகி மறைவதுமேனோ..???
அன்பே
காதல் இன்று மாயமாகி மறைவதுமேனோ..???
உடல் கொண்ட வேசம் எல்லாம்
என்றோ மேடையேறி தோற்றுப்போனதடி
உன்மீது கொண்ட காதலில் மட்டும்
உள்ளம் போட்டதில்லையடி காதல் வேசம்..!!!
என் அகம் கிழித்து உன்னில் தடம் பதித்தேன்
உன் தடையுடைத்து என்னில்
எப்போது நீ கலந்திடுவாய்.???
என் காதல் தீவிரமே
நீ போட்ட வேசங்கள் களையட்டுமடி
நேசமோடு வந்துவிடு
என்னில் இருக்கும் உன் மஞ்சத்தில் நீயே
தங்கிவிடு..!!!!
என்றோ மேடையேறி தோற்றுப்போனதடி
உன்மீது கொண்ட காதலில் மட்டும்
உள்ளம் போட்டதில்லையடி காதல் வேசம்..!!!
என் அகம் கிழித்து உன்னில் தடம் பதித்தேன்
உன் தடையுடைத்து என்னில்
எப்போது நீ கலந்திடுவாய்.???
என் காதல் தீவிரமே
நீ போட்ட வேசங்கள் களையட்டுமடி
நேசமோடு வந்துவிடு
என்னில் இருக்கும் உன் மஞ்சத்தில் நீயே
தங்கிவிடு..!!!!
-பிசாசு-
No comments:
Post a Comment