கைக்குழந்தை
வா என்று கை நீட்ட
ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்..!
நினைக்கும் போது வலியாகவும்
மறக்கும் போது நினைவை கூட்டும்
வழியாகவும் தொடர்கின்ற பயணம்..!!!
இளமையின் உயிர்பின்
இதயத்தின் தீண்டல்
உயிரின் வார்ப்பில்
ஜென்மத்தின் தேடல்..!!!
கனவுகளின் பிரசவம்
கவிதைகளின் வசம் காதல்...!!!
கனவுகளின் பிரசவம்
கவிதைகளின் வசம் காதல்...!!!
No comments:
Post a Comment