Sunday, October 2, 2016

முதலில் உன்னைத்தான்
கண்கள் பார்க்கத்தான்
காதல் கொள்ளத்தான்
#இதயம் கேட்டது..!!!

இமைகள் திறந்துத்தான்
இமைக்க மறுக்கத்தான்
கண்கள் இரண்தாடும்தான்
#காதல் கொண்டது..!!!


கனவில் உன்னைதான்
காண எண்ணித்தான்
கட்டியணைக்கதான்
#இரவும் நீண்டது..!!!

நீயும் பெண்ணாகத்தான்
நானும் ஆணாகத்தான்
காதல் தானாகத்தான்
வந்துபோகத்தான்
#தீயும் மூண்டது..!!!

காதல் நீயாகத்தான்
கவிதை தேனாகத்தான்
சேர்ந்திருக்கத்தான்
#உறவும் பிறந்தது..!!!


-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...