அழவைக்கவும்
சிரிக்க வைக்கவும்
ஆனால்
உன்னால்
என்னை சாகடிக்கவும் முடிகிறது
பிரிவு என்னும் வார்த்தையால்..!!!
************************************
உன்னைவிட்டு விலக்கி பார்க்கின்றேன்
மறந்து பார்க்கின்றேன்
மறந்து பார்க்கின்றேன்
உன் காதலை மறக்கவும் பார்க்கின்றேன்
பிரிந்து நிற்க்கின்றேன்
பிரிந்து நிற்க்கின்றேன்
உன்னை விட்டு பறந்துப்போகின்றேன்
எல்லாம் உடலால் நடக்கிறது
என்னுயிர் உன்னையே நினைக்கின்றது
உடலோடு வாழ் விரும்பவில்லை
பெண்னே..
உயிரோடு சாகின்றேன்..!!!
******************************************
விலகி செல்லதான் நினைக்கிறேன்...
ஆனால்
ஆனால்
உன் நினைவலைகள்
மீண்டும் உன்னிடமே கரை சேர்கிறது
கரை சேர்ந்த நான் மீண்டும்
கடலுக்கும் இழுக்கப்படுகின்றேன்..!!
*****************************************
போதை தலைக்கேறியும்
உன் நினைவுகளை மட்டும்
தாண்டிச்செல்ல முடியவில்லையடி
மெய் மறக்கச்செய்யும்
போதையும் கூட பொய்யானது
உன் நினைவுகளுக்கு முன்னால்..!!!
*****************************************
மதங்களும் ஜாதிகளும்
சாட்டையடிக்கப்பட்டு
சாக்கடையில் வீசியிருந்தால்
கண்ணீரில் கரைக்கப்பட்டும்
கல்லரையில் புதைக்கப்பட்டும்
இருந்திருக்காது..!!!
******************************************
வலிகளினால்
வருகின்ற
வரிகளுக்கு
வலிமை அதிகம்
காதலால் கொண்ட
காயங்களுக்கு
வேதனை அதிகம்..!!
-பிசாசு-
****************************************
No comments:
Post a Comment