Friday, September 2, 2016

என் ஓவியம்..!!

வாழ்கை தாளில் வரைந்த
ஓவியங்கள் எத்தனையோ..!!

அந்த ஆண்டவன் தந்த 
வர்ணங்களை
வடித்தெடுத்து
வரைந்த ஓவியங்கள் இன்னும்
எத்தணையோ..!!

அத்தனை ஓவியங்களும்
சுவரோவியங்களாய்
மாட்டிய போதும்கூட எல்லா
ஓவியங்களும் மெளனமாய்
எனனை பார்க...


ஏழு வண்ணங்களை 
உயிர் தூரிகை கொண்டு
ஒரு துளி கூட 
சிந்தாமல் சிதறாமல்
என் உயிரில் வரைந்து
என் உணர்வில்
உயிர்கொடுத்து -என் இதயத்தில்
காதலெனும் கண்ணாடி கொண்டு
மாட்டி வைத்து அழகுபார்கின்றேன்

என்னழகே 
உன் அழகை கண்கொட்டாது..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...