Wednesday, September 14, 2016

தனிமை

உன் பார்வைகள்
உன் புன்னகைகள்
உன் வார்த்தைகள்
உன் தவிப்புகள்
உன் கெஞ்சல்கள்
கொஞ்சம்
கொஞ்சல்கள்
நீ வந்து போன நாட்கள்
இவை அத்தனையையும்
ரசிக்கிறேன்..!!!


நீ இல்லாத தனிமையை
மட்டும் வெறுக்கின்றேன்..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...