உன் புன்னகைகள்
உன் வார்த்தைகள்
உன் தவிப்புகள்
உன் கெஞ்சல்கள்
கொஞ்சம்
கொஞ்சல்கள்
நீ வந்து போன நாட்கள்
இவை அத்தனையையும்
ரசிக்கிறேன்..!!!
நீ இல்லாத தனிமையை
மட்டும் வெறுக்கின்றேன்..!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment