எது என்றால்
அது உன் முகம் என்பேன்..!!!
மூடிய உன் அழகு
அது உன் முகம் என்பேன்..!!!
மூடிய உன் அழகு
எது என்றால்
அது உன் மனம் என்பேன்..!!!
அது உன் மனம் என்பேன்..!!!
மொத்தத்தில் உன்னை
காதலிப்பதில் நான்
பித்தன் என்பேன்..!!!
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment