Wednesday, June 20, 2018


மீன்பாடும் தேன் நாடு உன் நாடு
மலை காற்று வீசும் என்னோடு..
மார்போடு நீ தலைசாய
வலியெல்லாம் காணமால் போகும்

வா சகியே
வலிகளாயிரம் என்னுள்…!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...