கனவுகளில் மட்டுமே
காதல் கைகூடும் எனில்
வாழ்க்கை முழுவதும்
இரவுகளை மட்டுமே
வேண்டுகின்றேன்
இரவுகளும் கூட
கனவுகளை
களவாடுமென்றால்
உயிரையே
காணிக்கையாக்குகிறேன்
நம் காதலுக்காய்...!!!!
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment