Wednesday, June 20, 2018

மனிதம் எங்கே போகின்றது

மரணத்திலும்
மங்கை அவளின் 
மனம் மறந்து போனது
மானிடம்

ஆடை விழக்கி
அதில் சுகம் தேடும்
ஆண் வர்கம் 

வெட்கப்பட வேண்டியது
ஆணாய் பிறந்ததற்கு


வரலாற்றில்
சேலை கொடுத்த கேசவன்
இன்று எங்கே சென்றான்..??
அவனும் செல்பி 

எடுத்துக்கொண்டிருந்தானோ
ராதையின் கூடாரத்தில்..???


சுற்றியிருந்தவர் நூறு
ஒரு துளியளவு கூடவா
துனிவுமில்லாது போனது
துணியும் இல்லாது போனது
இவள் தேகத்தை மறைக்க..???

கலியுகம்தானிது
கமராக்கலில் இருந்து
காம ராஜாக்கள்
பிறந்திருப்பதால்..!!!

பிசாசு😈😈😈😈

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...