Wednesday, June 20, 2018


மெதுவாய் எனை நீ 
உரசிப் போனாய்
உயிர் வரை பற்றியது தீ

நூலிடைவெளியில்
எனை நீ கடந்து போனாய்
குடை சாய்ந்தது
மனது..!!!

தூரமாய் சென்று நீ
ஓரமாய் தாக்கிய பார்வையில்
நொருக்கியே போனது
இதயம்..!!!

தரையோடு நிலவாய் நீ 
வந்து போக தவம்கொண்டு 
கிடக்கிறது
"காதல்" 

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...