உயிரோடு இருந்தால்
உனக்கென இருப்பேன்- ஒருவேளை
உயிர் இன்றிப் போனால்
உன் உள்ளத்தில் இருப்பேன்..!!!
உடலாகிப்போனால்
நிழலாகியிருப்பேன்
நினைவாகி போனால்
நிஜமாகியிருப்பேன்...!!
உலகமே நான் என நினைக்கும்
உன் மனதில்- இன்று நான்
சோகத்தை வைப்பதா..?
சொர்க்கத்தை வைப்பதா..?
சுகம் கூட அறியாது
எனை தாண்டி நீபோக
ஏன் சென்றாய்
என்பதறியாது- நான்
இன்று நரகத்தில்
நீ என் அருகில் இல்லாது...!!!
-பிசாசு-
No comments:
Post a Comment