Wednesday, June 20, 2018

உன் பார்வையில் 
மயங்குகிறேன்

தீண்டலில் உருகுகிறேன்

உனை அணைத்து 
நான் கசங்குகிறேன்
முழுதும் உன்னிலே தொலைந்து
போகிறேன்

சகியே..

விடை கொடுக்க வேண்டாம்
நாம் சேர்ந்து இருக்கும் 
நிமிடங்களுக்கு...
தடை விதிக்கவும் வேண்டாம்
நம் நெருக்கங்களுக்கு

நாட்கள் அப்படியே 
உறைந்து போகட்டும்
உன் மடியில் என் ஜீவன்
உருகி ஓடட்டும்...!!!
#பிசாசு

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...