மயங்குகிறேன்
தீண்டலில் உருகுகிறேன்
உனை அணைத்து
நான் கசங்குகிறேன்
முழுதும் உன்னிலே தொலைந்து
போகிறேன்
சகியே..
விடை கொடுக்க வேண்டாம்
நாம் சேர்ந்து இருக்கும்
முழுதும் உன்னிலே தொலைந்து
போகிறேன்
சகியே..
விடை கொடுக்க வேண்டாம்
நாம் சேர்ந்து இருக்கும்
No comments:
Post a Comment