Wednesday, June 20, 2018

கடல் நுரையில் 
கால் நனைத்து
மணல் வெளியில் ஒரு 
நெடும்பயணம் நாம் கொண்டு
உறவாடலாம வா சகியே.. 


முழு பௌரணமி இரவில் 
உன் மடியில் நானும்
என் மார்பில் நீயும் கண்ணுறங்கி
உரையாடலாம் வா சகியே..

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...