Thursday, June 21, 2018

முத்தம் என்பது இரு
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்
இது வரையில் நான்..!!

அது ஆளுயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகின்றது..!!!

உயிரின் ஈரம் காய்வதற்குள்
மீண்டுமொறு 
முத்தம் தருவாயா..???

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...