முத்தம் என்பது இரு
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்
இது வரையில் நான்..!!
அது ஆளுயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகின்றது..!!!
உயிரின் ஈரம் காய்வதற்குள்
மீண்டுமொறு
முத்தம் தருவாயா..???
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment