Wednesday, June 20, 2018

உன்ன பற்றிய சிந்தனையில் 
அடிக்கடி நான் சிரிக்கின்றேன் 
பார்பவர்களுக்கு நான் 
பைத்தியகாரனானேன் 
பட்டம் கொடுத்த உனக்கு நன்றி…!!! 

…………………………………………………………… 

சண்டையிடுகின்றாய் 
உன்னை பற்றியெதுவும் நான் 
எழுதுவதில்லையென்று- உயிரை 
எப்படி நான் எழுதிகாட்டுவேன்...?? 

………………………………………………………….. 


விரல் சப்பி எச்சில் சுவைத்துக்கிடக்கும் 
மழலையாக நான் தினம் 
உன் நினைவுளோடு..!!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...