Tuesday, August 30, 2016

இமைகளை மூடி
இதழ்களை குவித்து
விரல்களை அணைத்து
இதயத்தை விரித்து
சுவாசத்திற்கு புது வாசம்
சேர்த்து- இளம் பறவைகளுக்கு
சிறகு கொடுத்து-
இரத்தத்தின் சாற்றைக்கொண்டு
நரம்புகளை
எல்லாம் அறுத்து -நீ
என்னில்
வரைந்த அற்புத ஓவியம்
உன் "முத்தம்"
நான் காத்திருக்கிறேன்
மீண்டும் ஒரு ஓவியத்திற்காக
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...