கட்டுக்கடங்காமல்
தட்டுப்பட்டு தலைத்தெறிக்க
பாய்ந்தோடி வருகின்றது
என் காதல்
உன் விழிகளை பார்த்திடும் போது..!!!
உன் பார்வை தீண்டி
நொருங்கியே போகின்றேன்
நீ மெது மெதுவாய்
என்னை
நெருங்கிவிடுகின்றபோது..!!!
உன் ஓரப் பார்வை மட்டுமல்ல
நேரப்பார்வையும் கூட நெஞ்சை
கொன்றுவிட்டுதான் போகிறது...!!!
சில நேரப்பார்வை
அரவணைப்பாய்..!!
சில நேரப்பார்வை
கொஞ்சம் கதகதப்பாய்..!!!
சில நேரப்பார்வை
குறுகுறுப்பாய்..!!!
அடிக்கடி உன் பார்வை
கண்டிப்பாய்- எனக்குள் தினமும்
தண்டிப்பாய்..!!!
இந்தப் பார்வையெல்லாம்
என்னை மயக்கியும்
என் நிமிடங்களை உன் நினைவோடு
கடத்தியும் உன்னோடு வரச்செய்கிறது
கட்டளையிட்டு..!!!
கட்டுக்கடங்காத
காளையாக இருந்த என்னை
கட்டிப்போட்டு
விரதம்கொள்ள செய்யும்
உன் பார்வையின் ரகசியம்தான்
என்னடி..???
சொல்லடி..???
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Sunday, August 7, 2016
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment